மகாவம்சம்
மகாவம்சம்
இலங்கை வரலாற்றில் இலக்கிய மூலாதரங்களில் மகாவம்சம்
முக்கியமானது.பாளி மொழியில் எழுதப்பட்ட இந்த நூல்லானது இன்னுமொரு நூலான
சூளவம்சத்தை விட முக்கியமானது. உண்மையில் சூளவம்சமே முதல் இலக்கிய மூலாதரம் அதனை
தொடர்ந்து வந்த இந்த நூலே மகாவம்சம் அகும்.இதில் 1-37 வரையான
அத்தியாங்கள் காணப்படுகின்றது.
இலங்கையில்
புத்த மதத்திற்கு ஆதரவாக பல மன்னனர்கள் செய்த சேவைகளை வாய்மொழியாக வந்த கதைகளை
எழுதிய அட்டதாக்கா(ஏட்டுக்கதைகள்) செய்யூல் மூலம் வடிமைத்தார். இவ்வாறு பாடப்பட்ட
அட்டதாகக்களை ஒன்று சேர்த்து திரட்டியதன் மூலம் அட்டதாக்கா-மகாவம்சம் என பெயர்
பெற்றது.
இந்நூலின் மூல மொழியாக பாளி(பிராகிருதம்) பட்ப்பட்டது.
இந்நூலின் மூல மொழியாக பாளி(பிராகிருதம்) பட்ப்பட்டது.
.இலங்கையின் வரலாற்று மரபு ஒன்று வடஇந்திய
பௌத்தப் பண்பாட்டு பின்னணியுடனான முகவுரையுடன் வளர்த்து தெடுக்கப்பட்டிருந்த
காலத்தில் மகா வம்சம் தோற்றம் பெற்றது. இந்த நூல் விஜயன் வருகை முதல் மகாசேனன் வரை 1000 வருடகால
வரலாற்றை கூறி செல்லும் நூலாகும்
மகாவம்சம்
ஒரு வரலாற்று நூலல்ல. அது பவுத்த சமயத்தவரது
ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல்.
பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை
புகழ்ந்து பாடுவது போல் மகாவம்சம் தேராவாத பவுத்தத்தை
வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது.
ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல்.
பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை
புகழ்ந்து பாடுவது போல் மகாவம்சம் தேராவாத பவுத்தத்தை
வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது.
தீகசந்தசேனபதி- பிரிவெணாவைச் சேர்ந்த மகாநாம தேரர் என்ற புத்த மத குருவால் எழுதப்பட்டது. இதன் விளக்கவுரை நூலான'வம்சத்தப்காசினி' ஆகும்.இந்த நூலானது சூளவம்சத்தின் அடிப்படைகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளன.இந்த நூல்லானது 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 6ஆம் நூற்றாண்டிலும் முற் பகுதியில் உருவாக்கப்பட்டதாக வம்சத்தப்பகாசினீ யின் ஆசிரயர் குறிப்பிடுகிறார்.
பௌத்த மதம் இலங்கையில் புகுந்தப்பட்ட காலம் முதல் தன் மதத்தைப்பற்றியும் சில உண்மைகளையும் மரபுக்கதைகளாக பேணி வரலாயினர். இலஙகையில் புத்த மதம் பரவிய பின் இம் முக்கிய நிகழ்ச்சியுடன் தொடர்புடைய முன்றாம் பௌத்த மாநாடு, மகிந்தரின் தூதுக்குழு, மகா விகாரை நிறுவப்பட்டமை முதலான சில நிகழ்ச்சிகள் பற்றிய மரபுகளையும் சேர்த்து பேணலாயினர். பௌத்த மதக்கோட்பாடு நூல்களுக்கு சிங்களத்தில் விளக்கவுரைகள் தேன்றலாயின. இவை அனைத்தையும் ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட வரலாற்று நூல; 'அட்டகதா-மகாவம்சம்' என பெயர் பெற்றது. இலங்கையில் பெளத்த மதம் அடைந்த வளர்ச்சியும் தேவநம்பி தீசன் காலம் வரை இலங்கையின் புர்விக வரலாறு இனைக்கப்பலாயிற்று. தேவநம்பிய தீசன் அரசனின் பின்னர் வட்டகாமினி காலம் வரை மரபுகளக எழுதப்பட்டது.பின்னர் அதில் புதிய கதைகள் புகுத்தப்பட்டன. இவ்வாறு உருவான சூளவம்சத்தை தொடர்ந்து எழுதப்பட்ட வரலாற்று நூலாக விளங்குகின்றது. இதனை பின்பற்றி வந்த தீபவம்ச நூல் இந்த அளவு முக்கியதுவம் அடைய வில்லை அதற்து பல காரணங்கள் உண்டு. அழகிய செய்யுல்கள், இலக்கிய நயம் அது மட்டும் அல்லாத எல்லானை புகழ்ந்து எழுதப்பட்டமை மற்றும் இது மத நூல் என்பதோடு வரலாற்று நூலாகவும் விளங்குகின்றது. அத்தோடு தேரவாத பௌத்த மத்தை வளர்ப்பதாக உள்ளது. இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட தூலாக விளங்குவதால்; சிறப்பான நூலாக விளங்குகின்றது.
.தேரவாத மதப்பிரவினையுடைய மகாநாம தேரர் மகா
விகாரையைச் சார்ந்தே அதன் மேன்மையை பற்றி எனைய விடயங்களை எழுத தவறியிருந்தார். இது
ஒரு மதப் பிரிவினருடைய ஒரு பகக்க சார்ந்து எழுதப்பட்டிருந்து. .இதன்
நோக்கங்களின் பிரதானமானவை தேரவாத பௌத்த பிரிவை மட்டும் எழுதுதியமை.இதனை தம்பதீபக்
கோட்பாடு எனக்குறிப்பிடுவர். தம்பதீபக் கோட்பாடு படி அடிப்படையில் பௌத்த- சிங்கள
அரசு, பௌத்த சிங்கள அரசன், பௌத்த
மதம் என்பன வலியுறுத்தப்பட்டன். இதனாலே ஒரினம்,ஒருமதம்,ஒரு
தலைநகர் என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டது. இலங்கையின் பூர்விக குடிளான இயக்கர், நாகர்
என்ற இனத்தை அமானுஷ்ய சக்தி படைத்தவர்கள் என குறிப்பி பூர்விக குடி களை மறைக்க
முயல்கின்றார். “தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழப் போகும்
இடம் இலங்கை என்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது.அப் பொழுது இலங்கையில்
யஷர்கள் நிரம்பியிருந்தனர்.அவர்களை விரட்ட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.”அதுமட்டும் அல்ல புத்த மதத்தின் முன் உள்ள மதத்தை மறைத்து எழுதியுள்ளார்.
மகாவம்சத்தில் முப்பதேழு அத்தியாங்களை கொண்டது.புத்த பிரான் இலங்கை வருகை என்று உருவாகி புத்தரின் மரபு,பௌத்ததின் உருவாக்கம், அதன் வளர்ச்சியில் முன்று மாநாடுகளின் பங்களிப்பு என்பதை முதல் ஐந்து அத்தியாங்களில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆறு அத்தியாங்களும் தேவநம்பியதீசன் ஆட்சிக்காலம் வரை இலங்கையின் அதி வரலாற்றை கூறப்படுகின்றது. விஜயன் வருகை முதல் தொடங்கி பண்டுவாசுதேவன், பண்டுகாபயன் முதலான அரசர்கள் வரலாறு இவ்வாத்தியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆதிகமான கட்டுக்கதைகளும் குறைந்தளவு உண்மையும் ஒரு சில புனைக்கதைகளும் உள்ளன. அடுத்த பத்து அத்தியாயங்களை கொண்ட 3 ம் பிரிவில் இலங்கைக்கு பௌத்த மதம் பரவி நிலைபெற்றமை விவாிக்கப்படுகிறது. சில புனைக்கதைகளை மதத்துடன் இனைத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மகாவம்சத்தில் முப்பதேழு அத்தியாங்களை கொண்டது.புத்த பிரான் இலங்கை வருகை என்று உருவாகி புத்தரின் மரபு,பௌத்ததின் உருவாக்கம், அதன் வளர்ச்சியில் முன்று மாநாடுகளின் பங்களிப்பு என்பதை முதல் ஐந்து அத்தியாங்களில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆறு அத்தியாங்களும் தேவநம்பியதீசன் ஆட்சிக்காலம் வரை இலங்கையின் அதி வரலாற்றை கூறப்படுகின்றது. விஜயன் வருகை முதல் தொடங்கி பண்டுவாசுதேவன், பண்டுகாபயன் முதலான அரசர்கள் வரலாறு இவ்வாத்தியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆதிகமான கட்டுக்கதைகளும் குறைந்தளவு உண்மையும் ஒரு சில புனைக்கதைகளும் உள்ளன. அடுத்த பத்து அத்தியாயங்களை கொண்ட 3 ம் பிரிவில் இலங்கைக்கு பௌத்த மதம் பரவி நிலைபெற்றமை விவாிக்கப்படுகிறது. சில புனைக்கதைகளை மதத்துடன் இனைத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜயனி
வருகை பரம்பரை பற்றிய கதையில் கற்பனை ஊட்டும் கதையான லால நாட்டின் இளவரிசிக்கும்
சிங்கத்திற்கு பிறந்த குழந்தைகளின் சிங்கபாகு என்ற குழந்தையின் பிள்ளை விஜயன் என
குறிப்பிடுகிரா். பின் இவர் விஜயன் தென்னிந்திய அரசின பண்டிய மன்னனின் மகளை
திருமணம் செய்தான். இவர்களின் பரம்பரை சிங்களவர்கள் என குறிப்பிடத்தாகது.இவர்களை
இந்தோ-ஆரியர் எனக் குறிப்பிடலாம்.
மகாவம்சத்தின் ஒரு தனிப்பரிவான காமணியின்(துட்டகெமுனு) வீர வரலாற்றை கூறும் அடுத்த பதினொரு அத்தியாங்களாகும்." துட்டகாமணியி்ன் காவியம்"என சிலர் மகா வம்சத்தை யழைப்பதுண்டு. எந்த அரசர்களுக்கு வழங்கப்படாத அளவு முக்கியதுவம், துட்டகெனுவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. தீபவம்சததிலும் ஒரு சில செய்யுள்களில் கூறப்பட்ட துட்டகாமிணியின் வரலாறு மகாவம்சத்தில் முனறில் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளது.
இவனை பொது மக்களால் விடுதலை விரனாகவும் புத்த மத்தை பாதுகாத்த வனாகவும் புகழ்பாடுகின்றது.
மேலும் காமணியி்ன் பிறப்பு முதல் தமிழரை வெற்றிக் கொண்ட நிகழ்வை நான்கு அத்தியாங்களாகவும் எனைய ஏழு அத்தியாங்களை சமய பணிகளை விரித்தது. இதில் மகாதூபம் நிறுவியதைக்காட்ட நான்கு அத்தியாங்களை எடுத்துக் கொண்டது.
வட மொழிக் காவியங்களை அலங்கரமாக கொண்டு மரபுவழிக்கதைகளை கொண்டு உருவாக்கப்பட்டமை முக்கியமானது இருப்பினும் இதற்கு பல விமர்சனங்களைும் முன்வைக்கப்பட்டுள்ளன.
1-5 அத்தியாங்கள்- புத்தரின் மரபு,பௌத்தின் தேற்றம்,அதன் வளர்ச்சி,முன்று மாநாடுகளும் செய்த பணிகளும்.
6-12 அத்தியாங்கள்-தேவநம்பிய ஆட்சிக்காலமும் இலங்கையின அதி வரலாறு
13-21 அத்தியாங்கள்-இலங்கைக்கு புத்த மதம் பரவி நிலைப் பெற்ற விதம்
22-32 அத்தியாங்கள்- துட்டகைமுனுவின் வீர வரலாறு
33-37 அத்தியாங்கள்- தொண்மையன வரலாற்றை நிகழ்வுகள்
#22-25 கமணியின் சிறப்பு தமிழரை வெற்றிக் கொண்டமை
#26-32 துட்டகைமுனுவின் சமயப் பணிகள்
#28-32 மகாதூபம் நிறுவல்
மகாவம்சத்தின் ஒரு தனிப்பரிவான காமணியின்(துட்டகெமுனு) வீர வரலாற்றை கூறும் அடுத்த பதினொரு அத்தியாங்களாகும்." துட்டகாமணியி்ன் காவியம்"என சிலர் மகா வம்சத்தை யழைப்பதுண்டு. எந்த அரசர்களுக்கு வழங்கப்படாத அளவு முக்கியதுவம், துட்டகெனுவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. தீபவம்சததிலும் ஒரு சில செய்யுள்களில் கூறப்பட்ட துட்டகாமிணியின் வரலாறு மகாவம்சத்தில் முனறில் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளது.
இவனை பொது மக்களால் விடுதலை விரனாகவும் புத்த மத்தை பாதுகாத்த வனாகவும் புகழ்பாடுகின்றது.
மேலும் காமணியி்ன் பிறப்பு முதல் தமிழரை வெற்றிக் கொண்ட நிகழ்வை நான்கு அத்தியாங்களாகவும் எனைய ஏழு அத்தியாங்களை சமய பணிகளை விரித்தது. இதில் மகாதூபம் நிறுவியதைக்காட்ட நான்கு அத்தியாங்களை எடுத்துக் கொண்டது.
வட மொழிக் காவியங்களை அலங்கரமாக கொண்டு மரபுவழிக்கதைகளை கொண்டு உருவாக்கப்பட்டமை முக்கியமானது இருப்பினும் இதற்கு பல விமர்சனங்களைும் முன்வைக்கப்பட்டுள்ளன.
1-5 அத்தியாங்கள்- புத்தரின் மரபு,பௌத்தின் தேற்றம்,அதன் வளர்ச்சி,முன்று மாநாடுகளும் செய்த பணிகளும்.
6-12 அத்தியாங்கள்-தேவநம்பிய ஆட்சிக்காலமும் இலங்கையின அதி வரலாறு
13-21 அத்தியாங்கள்-இலங்கைக்கு புத்த மதம் பரவி நிலைப் பெற்ற விதம்
22-32 அத்தியாங்கள்- துட்டகைமுனுவின் வீர வரலாறு
33-37 அத்தியாங்கள்- தொண்மையன வரலாற்றை நிகழ்வுகள்
#22-25 கமணியின் சிறப்பு தமிழரை வெற்றிக் கொண்டமை
#26-32 துட்டகைமுனுவின் சமயப் பணிகள்
#28-32 மகாதூபம் நிறுவல்
ஆங்கிலேயர்
வரும் வரை பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற
நூல் இருப்பது தெரிந்திருக்கவில்லை. 1837 இல் யோர்ஜ்
ரேணர் (George Turnour) என்ற ஆங்கிலேயரே இலங்கை பொது சேவையில்
(Ceylon Civil Service) இருந்த
காலத்தில் மகாவம்சத்தைஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
பின்னர் 1912 இல் வில்ஹெம் கெய்க்கர் (Wilhelm Geiger) என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த
மொழி பெயர்ப்பை Mabel Hay ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை வில்ஹெம் கெய்க்கர்
திருத்தி அமைத்தார். அதன் பின்னர் 1877 இல் ஆங்கில
ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தார். அதன் பின்னரே அப்படி
ஒரு நூல் ஒன்று இருப்பது பெரும்பாலான சிங்களவர்க்குத்
தெரியவந்தது.
காலத்தில் மகாவம்சத்தைஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
பின்னர் 1912 இல் வில்ஹெம் கெய்க்கர் (Wilhelm Geiger) என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த
மொழி பெயர்ப்பை Mabel Hay ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை வில்ஹெம் கெய்க்கர்
திருத்தி அமைத்தார். அதன் பின்னர் 1877 இல் ஆங்கில
ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தார். அதன் பின்னரே அப்படி
ஒரு நூல் ஒன்று இருப்பது பெரும்பாலான சிங்களவர்க்குத்
தெரியவந்தது.
இலங்கைத்
தீவிற்குப் பவுத்த சமயம் வந்த வரலாறு குறித்தும்
இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும்
மகாவம்சம் விபரிக்கின்றது. பவுத்தத்துக்குரிய தகைமையை
மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு
போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை
நாயகனாக துட்ட கைமுனு (கிமு101 - 77) வருணிக்கப்படுகிறான்.மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம்
துட்ட கைமுனுவின் ஆட்சியை பத்துப் பாடல்களில் பாடி முடிக்க மகாவம்சம் அதே கதையை 12 அத்தியாயங்கள் (21-32) மகாநாம தேரர் பாடி முடிக்கிறார். அதாவது மஹா வம்சத்தின் 3/1 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப்படுகிறது. துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்♦
இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும்
மகாவம்சம் விபரிக்கின்றது. பவுத்தத்துக்குரிய தகைமையை
மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு
போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை
நாயகனாக துட்ட கைமுனு (கிமு101 - 77) வருணிக்கப்படுகிறான்.மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம்
துட்ட கைமுனுவின் ஆட்சியை பத்துப் பாடல்களில் பாடி முடிக்க மகாவம்சம் அதே கதையை 12 அத்தியாயங்கள் (21-32) மகாநாம தேரர் பாடி முடிக்கிறார். அதாவது மஹா வம்சத்தின் 3/1 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப்படுகிறது. துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்♦
மகாவம்சத்தின் கதைநாயகனான
துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர்
இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். எனவே அவனும் எல்லாளனும் திராவிட
இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்ட
கைமுனு பவுத்த சமயத்தவன். துட்ட கைமுனு எல்லாளன் மீது போர்தொடுக்கப்
போவதாகக் கூறிய பொழுது அவனது தந்தையான
காகவண்ணதீசன் "மகா கங்கைக்கு (இப்போது மகாவலி கங்கை) அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் ஆளட்டும். மகா கங்கைக்கு
இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதுமானது"
காகவண்ணதீசன் "மகா கங்கைக்கு (இப்போது மகாவலி கங்கை) அப்பால் உள்ள பெருநிலப் பரப்பை தமிழர்கள் ஆளட்டும். மகா கங்கைக்கு
இப்பால் உள்ள மாவட்டங்கள் நாங்கள் ஆளுவதற்குப் போதுமானது"
இலங்கைத்தீவு
எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு
தினத்தில் மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். "இலங்கையில் மத்தியில் அழகிய நதிக்கரையில் மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் உள்ள,மனதுக்கு ரம்யமூட்டும் மகா நாக வனத்தில் யஷ்ர்கள் வழக்கமாகக் கூடும் இடம் உள்ளது என்பது அவருக்கு தெரியும்." அந்த
வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். “வான வெளியில் இருந்து மழையும் இருலையும் உண்டாக்கி அவர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கினார்.பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட யஷ்ர்கள் தங்களுடைய பயத்தைப் போக்குமாறு இவரை வேண்டினர்.”உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். "இங்கே உட்கருவதற்காக ஓர் இடம் கொடுங்கள்" என்று கூறினார்; "இறைவனே எங்கள் தீவு முழுவதையும் வேண்டுமானாலும் தருகிறோம்.எங்களுக்கு பயத்திலிருந்து விடுதலை அளியுங்கள்" என்று கூறினார். "பின்னர் பகவன் புத்தர் கிரித் வீபத்தை வரச் செய்தார்.யஷர்கள் யாவரும் போய் தங்கியதும் அதனை பழைய இடத்திற்கு திரும்பப் போகச் செய்தார்."
"பிறகு பகவன் தமது தோல் ஆசனத்தை மடித்து வைத்தார்.தேவர்கள் வந்து கூடினர்." அதன் பின் தேவர்கள் வந்து கூடினர். "தேவர்கள் கூட்டத்தில் பகவர் தமது தரமத்தை போதித்தார்.கோடிக்கணகனக்கான ஜீவர்கள் மதம் மறினார்." "கணக்கற்றவர்கள் தரிசனமடைந்து சீலத்தை பெற்றனர். " அப்போது அந்த சபையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார். பல
கோடி மக்கள் பவுத்த மதத்துக்குமாறினர்.
தினத்தில் மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். "இலங்கையில் மத்தியில் அழகிய நதிக்கரையில் மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் உள்ள,மனதுக்கு ரம்யமூட்டும் மகா நாக வனத்தில் யஷ்ர்கள் வழக்கமாகக் கூடும் இடம் உள்ளது என்பது அவருக்கு தெரியும்." அந்த
வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். “வான வெளியில் இருந்து மழையும் இருலையும் உண்டாக்கி அவர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கினார்.பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட யஷ்ர்கள் தங்களுடைய பயத்தைப் போக்குமாறு இவரை வேண்டினர்.”உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். "இங்கே உட்கருவதற்காக ஓர் இடம் கொடுங்கள்" என்று கூறினார்; "இறைவனே எங்கள் தீவு முழுவதையும் வேண்டுமானாலும் தருகிறோம்.எங்களுக்கு பயத்திலிருந்து விடுதலை அளியுங்கள்" என்று கூறினார். "பின்னர் பகவன் புத்தர் கிரித் வீபத்தை வரச் செய்தார்.யஷர்கள் யாவரும் போய் தங்கியதும் அதனை பழைய இடத்திற்கு திரும்பப் போகச் செய்தார்."
"பிறகு பகவன் தமது தோல் ஆசனத்தை மடித்து வைத்தார்.தேவர்கள் வந்து கூடினர்." அதன் பின் தேவர்கள் வந்து கூடினர். "தேவர்கள் கூட்டத்தில் பகவர் தமது தரமத்தை போதித்தார்.கோடிக்கணகனக்கான ஜீவர்கள் மதம் மறினார்." "கணக்கற்றவர்கள் தரிசனமடைந்து சீலத்தை பெற்றனர். " அப்போது அந்த சபையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார். பல
கோடி மக்கள் பவுத்த மதத்துக்குமாறினர்.
இரண்டாவது
வருகை
புத்தர் இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் -குலோதரன் என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். "நகர்களான மகேந்திரனும்,குலாதரனும் மாமன் மருமகனாவர். இருவர்களுக்கு இடையில் போர் மூண்டது." முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் பயப்பீதி கொள்ளவைக்கின்றார். "போர்களத்துக்கு மேலாக வானவெளியில் சஞ்சரித்த வண்ணம் மனஇருனைப் அகற்றும் மகானாகிய குருநாதர் நாகர்கள் மீது அடர்ந்த இருளைச் கவியச் செய்தார். பின்னர் அங்குவாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் - தர்மம் - சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார். "அருளானர் இவ்வாறு சென்னதுடன் மேலும் பல உபதேசங்களை அருளிவிட்டு அகில உலக ரட்கரான பகவான் ஜேத வனத்திற்கு திரும்பினார்"
புத்தர் இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் -குலோதரன் என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். "நகர்களான மகேந்திரனும்,குலாதரனும் மாமன் மருமகனாவர். இருவர்களுக்கு இடையில் போர் மூண்டது." முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் பயப்பீதி கொள்ளவைக்கின்றார். "போர்களத்துக்கு மேலாக வானவெளியில் சஞ்சரித்த வண்ணம் மனஇருனைப் அகற்றும் மகானாகிய குருநாதர் நாகர்கள் மீது அடர்ந்த இருளைச் கவியச் செய்தார். பின்னர் அங்குவாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் - தர்மம் - சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார். "அருளானர் இவ்வாறு சென்னதுடன் மேலும் பல உபதேசங்களை அருளிவிட்டு அகில உலக ரட்கரான பகவான் ஜேத வனத்திற்கு திரும்பினார்"
3 ஆம் வருகை
இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு மூன்றாவது முறை வருகை செய்கின்றார். "இதற்கு பிறகு மூன்றாவது ஆண்டில் நாக மன்னன் மணியக்கிகன் சம்புத்தரிடம் வந்து அவரை சங்கத்தாருடன் தனது நாட்டிற்கு வருமாறு அழைத்தான்"
கல்யாணி (இன்றைய களனி) என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின்
உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று
அங்கு சென்று அந்த இடங்களை அருள்வாழ்த்தித் திரும்புகின்றார். "பயத்தை வென்றவர்_அறிஞர்ககறிஞர் உத்தரீயத்தை போர்த்துக்கொண்டு, பிட்சா பத்திரத்தை கையிலேந்தி மணியக்கிகனுடைய கல்யாணி நாட்டிற்கு சென்றார்"
இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு மூன்றாவது முறை வருகை செய்கின்றார். "இதற்கு பிறகு மூன்றாவது ஆண்டில் நாக மன்னன் மணியக்கிகன் சம்புத்தரிடம் வந்து அவரை சங்கத்தாருடன் தனது நாட்டிற்கு வருமாறு அழைத்தான்"
கல்யாணி (இன்றைய களனி) என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின்
உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று
அங்கு சென்று அந்த இடங்களை அருள்வாழ்த்தித் திரும்புகின்றார். "பயத்தை வென்றவர்_அறிஞர்ககறிஞர் உத்தரீயத்தை போர்த்துக்கொண்டு, பிட்சா பத்திரத்தை கையிலேந்தி மணியக்கிகனுடைய கல்யாணி நாட்டிற்கு சென்றார்"
இராமாயணத்தில்
(கிமு 800) இலங்கைத் தீவு லங்கா என அழைக்கப்பட்டது.
கிபி 4 – 5 ஆம் நூற்றண்டுகளில் சிங்களமொழி இல்லாததால்
தீபவம்சம், மகாவம்சம் என்ற
பவுத்த புராணங்களை பாளிமொழியில் எழுதினார்கள். இலங்கையைச்
சுட்ட சிங்களத்தில் சொல் இல்லை. லங்கா என்பது சமற்கிருதச்
சொல்லாகும். பவுத்தத்தின் வருகையோடு இணைந்து
வந்த வட இந்திய பேச்சு மொழியாகிய பாளிப் பிராகிருதம் இலங்கையில்
நாகர், இயக்கர், வேடர் போன்றோரால்
பேசப்பட்ட எலு மொழியுடன் இணைந்து பவுத்த மதத்தினைப்
பின்பற்றுவோருக்கு மொழி அடிப்படையில் ஒரு
அடையாளத்தை வழங்க 8 ஆம்நூற்றாண்டில் சிங்கள மொழி ஒன்றைப் பவுத்த தேரர்கள் உருவாக்கினார்கள்.
அடையாளத்தை வழங்க 8 ஆம்நூற்றாண்டில் சிங்கள மொழி ஒன்றைப் பவுத்த தேரர்கள் உருவாக்கினார்கள்.
சரித்திர
நூல் என்றாலே எதேனும் முக்கிய ஒரு விடையத்தை குறிப்பிட்டு வலுவான ஆதாரங்களை
முன்வைக்கும் கற்பனையும் உண்மையும் அல்லது கற்பனை மட்டும் அன்றேல் உண்மை சான்றுகளை
முன்்வைத்து
இது போல மகாவம்சம் கற்பனை கதைளையும் பல.வரலாற்று ஆதரங்களை கலந்து எழுதப்பட்டுள்ளது.
மகாவம்சம் ஒர் முழுமையான வரலாற்று நூலா?
இந்நூலில் கூறப்படும் கதைகள் அல்லது வரலாற்று நிகழ்வுகள் பல மூலக் கதைகள் இன்றி கூறப்பட்டுள்ளது.இவை செவிவழியாக வந்த கதைகளை தொகுத்த புத்தகம் என்ற படியால் பல புனைவுகள் கணப்படுகின்றது.
உதாரணமாக
இக்காலத்தில் வாழ்ந்த நாகர்கள் மகாவலியில் கூடுவது வழக்கம் அந்த வேளை புத்தர் மேல வந்து பயங்கர சூரைக்கற்றை உருவாக்கி பயமுறுத்தினர்.பின் இவர்கள் தம்மை காப்பற்றும் படி வேண்டினர். இவர்களை மலைகத்துக்கு அனுப்பி விட்டு தேவர்கள் ஒன்று கூடி அவர்களுக்கு பிரச்சரம் செய்தார். இதில் யார் தேவர்கள் என வினா எழும்புகின்றது.
இரண்டாம் வருகை போது நாக மன்னனர்கள் யுத்தம் புரிந்தனர் இவற்றை தடுக்க பயங்கரமா சூரைக் காற்றை உருவாக்கினார். பின் அங்கு மக்கள் கொஞ்சவே அதனை நீக்கி புத்தம்-தர்மம்-சங்கம் என்ற கொள்கையை பிரச்சரம் செய்தார்
முன்றாவது முறை நாக மன்னனின் ஆட்சியான் புத்தரை கல்யாணி நாட்டிற்கு வருமாறு அழைத்தான். பின் இங்குவந்து பிரச்சரம் செய்து சென்றார்.
இந்த குறப்புகளில் பல விடயங்கள் புலனாகின்றது.
இது போல மகாவம்சம் கற்பனை கதைளையும் பல.வரலாற்று ஆதரங்களை கலந்து எழுதப்பட்டுள்ளது.
மகாவம்சம் ஒர் முழுமையான வரலாற்று நூலா?
இந்நூலில் கூறப்படும் கதைகள் அல்லது வரலாற்று நிகழ்வுகள் பல மூலக் கதைகள் இன்றி கூறப்பட்டுள்ளது.இவை செவிவழியாக வந்த கதைகளை தொகுத்த புத்தகம் என்ற படியால் பல புனைவுகள் கணப்படுகின்றது.
உதாரணமாக
இக்காலத்தில் வாழ்ந்த நாகர்கள் மகாவலியில் கூடுவது வழக்கம் அந்த வேளை புத்தர் மேல வந்து பயங்கர சூரைக்கற்றை உருவாக்கி பயமுறுத்தினர்.பின் இவர்கள் தம்மை காப்பற்றும் படி வேண்டினர். இவர்களை மலைகத்துக்கு அனுப்பி விட்டு தேவர்கள் ஒன்று கூடி அவர்களுக்கு பிரச்சரம் செய்தார். இதில் யார் தேவர்கள் என வினா எழும்புகின்றது.
இரண்டாம் வருகை போது நாக மன்னனர்கள் யுத்தம் புரிந்தனர் இவற்றை தடுக்க பயங்கரமா சூரைக் காற்றை உருவாக்கினார். பின் அங்கு மக்கள் கொஞ்சவே அதனை நீக்கி புத்தம்-தர்மம்-சங்கம் என்ற கொள்கையை பிரச்சரம் செய்தார்
முன்றாவது முறை நாக மன்னனின் ஆட்சியான் புத்தரை கல்யாணி நாட்டிற்கு வருமாறு அழைத்தான். பின் இங்குவந்து பிரச்சரம் செய்து சென்றார்.
இந்த குறப்புகளில் பல விடயங்கள் புலனாகின்றது.
1.இந்த மகாவம்ச சிந்தனையே
இன்றைய இன முரண்பாட்டுக்கு அடிப்படைக்காரணம் ஆகும்.
2. தீபவம்சம் என்கின்ற நூலை முதல் நூலாகக் கொண்டுதான்
மகாநாம தேரர் 5 ஆம் நூற்றாண்டளவில் பாளிமொழியில்
செய்யுள் வடிவில் மகாவம்சம் என்ற நூலை எழுதினார்.
3. துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு
தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்.
4. மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. அது பவுத்த சமயத்தவரது
ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல்.
பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை
புகழ்ந்து பாடுவது போல் மகாவம்சம் தேராவாத பவுத்தத்தை
வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது.
5. சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள்
என்பதும் இலங்கை சிங்கள தேசம் என்பதும் திரிபுவாதமாகும்.
6.இலங்கையின் வரலாறு தொடங்குவதாக மகாவம்ச
மனோபாவம் படைத்தவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எடுகோள்
தவறானது.
7. நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக
மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் அன்றைய நாக, இயக்க பவுத்தர்களே
இலங்கையின் ஆதிக்குடியென்ற மாயையைத் தோற்றுவிப்பதற்கேயாகும்.
8.எல்லாளன் -கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக துட்ட
கைமுனு நடாத்திய புனிதயுத்தம்எனக் காட்ட மகாவம்சம்
முயன்றுள்ளது.
9.பாரத நாட்டில் உருவான இந்த நூலாக இருக்க வேண்டும் ஆனால் இது வரலாற்றை விட தேரவாத புத்த மதத்தை வளர்க்க வட இந்திய இலக்கியங்களை போல உருவாக்கியுள்ளார்.
2. தீபவம்சம் என்கின்ற நூலை முதல் நூலாகக் கொண்டுதான்
மகாநாம தேரர் 5 ஆம் நூற்றாண்டளவில் பாளிமொழியில்
செய்யுள் வடிவில் மகாவம்சம் என்ற நூலை எழுதினார்.
3. துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு
தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்.
4. மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. அது பவுத்த சமயத்தவரது
ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல்.
பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை
புகழ்ந்து பாடுவது போல் மகாவம்சம் தேராவாத பவுத்தத்தை
வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது.
5. சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள்
என்பதும் இலங்கை சிங்கள தேசம் என்பதும் திரிபுவாதமாகும்.
6.இலங்கையின் வரலாறு தொடங்குவதாக மகாவம்ச
மனோபாவம் படைத்தவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எடுகோள்
தவறானது.
7. நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக
மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் அன்றைய நாக, இயக்க பவுத்தர்களே
இலங்கையின் ஆதிக்குடியென்ற மாயையைத் தோற்றுவிப்பதற்கேயாகும்.
8.எல்லாளன் -கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக துட்ட
கைமுனு நடாத்திய புனிதயுத்தம்எனக் காட்ட மகாவம்சம்
முயன்றுள்ளது.
9.பாரத நாட்டில் உருவான இந்த நூலாக இருக்க வேண்டும் ஆனால் இது வரலாற்றை விட தேரவாத புத்த மதத்தை வளர்க்க வட இந்திய இலக்கியங்களை போல உருவாக்கியுள்ளார்.
துட்டகைமுனு)
எல்லாளனை வென்று இலங்கைத் தீவை ஒரே
குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள்
இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம்
மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல்,
மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது
ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
#.மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார்.
மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத
முக்கியத்துவம், துட்டகைமுனுவுக்கு கிடைத்துள்ளது.
#. அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த
பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று
கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ
சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத
குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள்
உதவியுடன் ஆட்சியை ஸ்திரப்படுத்தினர். சோழ சாம்ராஜ்யம்
விஸ்தரிக்கப் பட்ட காலத்தில்,பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட
சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ
சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில்,
பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த,சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து
மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.
#. சோழர்களின் காலத்திற்குமுன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்துவிட்டிருந்தது. அந்த இடத்தை சமண
மதம் பிடித்திருந்தது. அதனால்,சைவ மத ஆதிக்க சக்திகள், சமண
மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி
புகலிடம் கோரியிருந்தனர்.இவர்களில் பல பௌத்த துறவிகளும்
அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய
கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை
நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக்
காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த
அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச்
சென்றிருப்பார்கள்.
#. பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர
சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும்
சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது.
#. பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு
எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை"உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும்.
#. , அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு
காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும்,
பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம்
முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம்
தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது
பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி
வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ்
முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ-
பௌத்த முரண்பாடு கூட, சிலவேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க
வெறிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், அது
அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை.
ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட
சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை.
உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக்
கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில்
இடிபாடுகளுடன் காணப்படுகின்றது.
#. எல்லாளனின்வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு
அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில
வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன.
# பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக
சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே
வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும்
"அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.
#. துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை
மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட
குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள்
தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு
செய்துள்ளார்.
மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர்
முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
#. எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன?
மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில்
தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல்
நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு
ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக
இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது. எல்லாளனை போரில்
தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய
இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய
கட்டுரையில் பின்வருமாறு
குறிப்பிடப் பட்டுள்ளது.
குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள்
இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம்
மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல்,
மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது
ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
#.மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார்.
மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத
முக்கியத்துவம், துட்டகைமுனுவுக்கு கிடைத்துள்ளது.
#. அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த
பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று
கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ
சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத
குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள்
உதவியுடன் ஆட்சியை ஸ்திரப்படுத்தினர். சோழ சாம்ராஜ்யம்
விஸ்தரிக்கப் பட்ட காலத்தில்,பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட
சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ
சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில்,
பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த,சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து
மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.
#. சோழர்களின் காலத்திற்குமுன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்துவிட்டிருந்தது. அந்த இடத்தை சமண
மதம் பிடித்திருந்தது. அதனால்,சைவ மத ஆதிக்க சக்திகள், சமண
மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி
புகலிடம் கோரியிருந்தனர்.இவர்களில் பல பௌத்த துறவிகளும்
அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய
கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை
நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக்
காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த
அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச்
சென்றிருப்பார்கள்.
#. பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர
சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும்
சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது.
#. பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு
எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை"உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும்.
#. , அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு
காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும்,
பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம்
முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம்
தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது
பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி
வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ்
முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ-
பௌத்த முரண்பாடு கூட, சிலவேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க
வெறிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், அது
அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை.
ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட
சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை.
உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக்
கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில்
இடிபாடுகளுடன் காணப்படுகின்றது.
#. எல்லாளனின்வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு
அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில
வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன.
# பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக
சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே
வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும்
"அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.
#. துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை
மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட
குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள்
தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு
செய்துள்ளார்.
“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.” (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).
#. அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாகமாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர்
முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
#. எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன?
மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில்
தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல்
நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு
ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக
இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது. எல்லாளனை போரில்
தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய
இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய
கட்டுரையில் பின்வருமாறு
குறிப்பிடப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home